Sunday, March 8, 2015

மூலவர்
:
சவுந்தரேஸ்வரர்
உற்சவர்
:
-
அம்மன்/தாயார்
:
-
தல விருட்சம்
:
வன்னி, கொன்றை, வில்வம்
தீர்த்தம்
:
-
ஆகமம்/பூஜை
:
-
பழமை
:
1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்
:
-
ஊர்
:
சைதாப்பேட்டை
மாவட்டம்
:
மாநிலம்
:
தமிழ்நாடு     
     

பாடியவர்கள்:
 திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம்




 தல சிறப்பு: இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு.



திறக்கும் நேரம்:




காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.




முகவரி:



அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை.

 பொது தகவல்:




இங்கு வரஸித்தி விநாயகர், கொடிமரம், நந்தி தேவர், உபதேவதைகள், சோமாஸ்கந்தர், நிருதி விநாயகர், சைவ நால்வர், சேக்கிழார், அபிராமி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சூரிய பகவான் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

No comments: